Sunday, May 3, 2015

பத்திரிக்கை -

மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம். பத்திரிக்கை என்பதன் விரிவாக்கம் பற்றி காண்போம்.
பத்திரிக்கை : சில சுவையான செய்திகள்
* சென்னையிலிருந்து 1856 &ம் ஆண்டு தமிழ் வார இதழ் ‘தின வர்த்தவானி’ முதன் முதலில் வெளிவந்தது.
* இந்தியாவில் முதல் வார இதழ் ‘தேசோப்காரி’ 1861&ம் ஆண்டு வெளிவந்தது. இது ஒரு தமிழ் இதழ்.
* இந்தியாவில் முதல் அரசியல் பத்திரிக்கையாக ‘இந்தியன் ஹெரால்டு’ உத்தரபிரதேசத்திலிருந்து 1879-ம் ஆண்டு வெளிவந்தது.
* முதல் தமிழ்த் தினசரி ‘சுதேசமித்திரன்’, 1882-ம் ஆண்டு
* இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கை ஆசிரியை ஸ்வர்ணகுமாரி. அவர் 1889-ல் வெளிவந்த ’பாமா போதினி’ என்னும் பத்திரிக்கையில் ஆசிரியராக பணியாற்றினார்.
* இந்தியாவில் குழந்தைகளுக்க்கான முதல் பத்திரிக்கை 1840-ம் ஆண்டு தமிழில் வெளிவந்தது. அதன் பெயர் ’பாலதீபிகை’
P - People (மக்கள்),
R - Royal (ராஜ்ஜியம்),
E - Education (கல்வி),
S - Sound- (காதால் கேட்பது),
S - Sight- (கண்களால் பார்ப்ப்து).
இவை எல்லாம் இனணந்துதான் ’பிரஸ்’ என்ற ஆங்கிலச் சொல் உருவானது.

* ‘செய்தி’ என்பதை ஆங்கிலத்தில் ‘News’ என்கிறோம்.இது எப்படி ஏற்பட்டது?
நான்கு திசைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.அதைக் குறிக்கும் விதமாக வடக்கு (North) கிழக்கு (East) மேற்கு (West) தெற்கு (South)என்னும் சொற்களின் முதல் எழுத்துகள் இணைந்துதான் ‘நியூஸ்’.
தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்-ன் படம்.

No comments:

Post a Comment