Saturday, June 6, 2015

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ந்தேதி

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். இன்று ஜூன் 5..உலக சுற்றுச் சூழல் தினம்..
உலகை காக்கும் இயற்கையைப் பற்றி எண்ணும் தினம்.

இதன் காடுகளில் உள்ள உண்மைகள்
a வனங்கள்..
b. உணவு, உறைவிடம்,உடை, மருந்து மற்றும் நீர் ஆகியவற்றின் ஆதாரம் வனமே.
c. மக்களின் வாழிடம் மற்றும் உயிரி பல்வகைமையின் அச்சாணியும் வனம்தான்.
d. உலகின் மைய வானிலையை சீரமைப்பதில் வனம் முக்கிய கதாநாயகன்.
e. நம்து வாழ்க்கைக்கும், நல வாழ்வுக்கும், உலகம் முழுவதும் உள்ள 7 பில்லியன் மக்கள் வனத்தை மட்டுமே.. நம்பி உள்ளனர்.
f. காடுகள் 40 மில்லியன் ச.கி.மீ பரப்பில் உள்ளன.
g. பூமியின் 1/3 பகுதியைவிட குறைவு.
h. 1999-2000 ஆண்டில் 83,000 ச.கி.மீ பரப்பில் காடுகள் இருந்தன.

i. 2000-2010 ல் 52,000 ச.கி.மீ காடுகள் ஆண்டுதோறும் அழிகின்றன
2. இந்தியாவில் சரியாக 19.27% காடுகள் உள்ளனஇந்தியாவில் 16 வகை பெரிய வகை &221 சிறிய வகை காடுகள் உள்ளன
3. 950 மில்லியன் மக்கள் & 650 மில்லியன் கால்நடைகள் காடுகளைச் சார்ந்திருக்கின்றனமித அடர்த்தி காடுகள் 9.71%
4. அடர்த்தியான காடுகள்.. 2.54%
5. திறந்த காடுகள் 8.77%
6. கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டருக்கு மேலஉள்ளபகுதியில் காடுகள காணமுடியாது

a. வனங்கள் நில உயிரிப்பன்மையின் 80% தன்னகத்தே கொண்டுள்ளது.
b. இந்திய வனங்கள் 1,30,000 உயிரிகளின் ஆதாரமாய் உள்ளது.
c. 372 பாலூட்டிகள்.
d. 2000 பறவைகள்
e. 1693மீன் வகைகள்
f. 60,000 பூச்சி வகைகள்.
7. இந்திய வனங்களின் பரப்பு:67.71 மில்லியன் ஹெக்டேர்(20.60இலையுதிர் காடுகளை பருவமழை காடுகள் என்றும் அழைக்கலாம். Tஇவை இந்த்யாவில் 200-75 செ.மீ மழை பெய்யும் இடங்களில் உள்ளன.
8. இவைகளே இந்தியாவிலுள்ள காடுகளில் 50% க்கும் மேல்.
9. இவை பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை..
10. Moist Deciduous Forest Dry Deciduous Forestsஇவை 75 செ.மீ க்கும் குறைவாக மழை பெய்யும் இடங்களில் காணப்படும்.
11. இது வடமேற்கு இந்தியாவ்வின் சௌராஷ்டிரத்திலிருந்து,தெற்கு பஞ்சாப் வரை.
12. இது ராஜஸ்தான் பகுதிகள், புஞ்சாப், உ.பி, ம.பி ஹரியானா & தென்னிந்திய பகுதிக்ள்.
13. கிகார், பாபூல், கையார், அகேசியா, முன் ஜ் & புல் வ்கைகள் காணப்படுகின்றன.
14. இப்பகுதிகள் காலப்போக்கில் வீட்டு மனைகளாகவும் மாற்றப்படுகின்றன.

வடக்கு பஞ்சாப்& மேற்கு ராஜஸ்தானில் 50 செ.மீ மழை குறைவாகப் பெய்தால், முள் & கள்ளிச் செடிக்ளே வள்ர்கின்றன
a. முள் & புதர் காடுகள்ஒவ்வொரு ஆண்டும், காடுகள் அழிப்பின் மூலம், 130,000 ச.கி.மீ காடுகள் அழிக்கப்படுகின்றன. (FAO)
b. காரணிகள்.
c. விவசாயம்.
d. மரம் வெட்டுதல்
e. அணைகள் & சுரங்கம்.
f. வளர்ச்சித் திட்டங்கள் சர்வெ தேச வாணிபம்காடுகள் அழிப்பின் மூலம், வெப்ப மணடல மழைக்காடுகளில் தினம் சுமார் 100 வகை உயிரிகள் மடிந்து போகின்றன..
g. காடுகளின் சமனமின்மை, வறட்சி & வெள்ளத்திற்கு வழி கோலுகிறது.
15. ஆந்திரா, அசாம் மற்றும் சத்திஷ்கர் போன்ற மாநிலங்களில் காடுகள் வேகமாக அழிந்து
16. வருகின்றது
17. காலநிலை மாற்றமும், காடுகளும் இணைபிரியாத உறவைக் கொண்டவை.
18. ஒன்றுடன் ஒன்று இரண்டறக்கலந்தவை.
19. ஏற்கனவே உலகள்வில் ஏற்பட்டுள்ள கால் நிலை மாற்றம் எனபது காடுகளை மிக மோசமாக பாதித்துள்ளது.
20. மழை அளவை குறைத்துள்ளது.
21. கால நிலை இஷ்டப்படி, நிலை மாறுகின்றது
22. அதே சமயம் காடுகள் தான் கணிசமான அளவு கரியுமில வாயுவை..விழுங்குகின்றன.
23. கால நிலையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
24. ஆனால், வேறு வழியின்றி, காடுகள் அழிக்கப்பட்டால், அதுவேதான் பசுமை அக வாயுக்கள் மூலம், வெப்ப நிலையை உயர்த்துகிறதுகடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களின்,வளர்முக நாடுகளின் பாதிப்பு
25. 88 %க்கு மேல்
26. சந்தை பொருளாதாரத்தால் ஏற்பட்ட மிகப் பெரிய ஈடுகாட முடியாத பேரிழப்பு .!.
27. உலகத்துக்கு எது என்றால் இந்த காலநிலை மாற்றமேஅமெரிக்காவைப்போல் சைனாவில் ஒவ்வொரு வீட்டிலும் கார் இருந்தால் உலகத்தின் மொத்த பெட்ரோலிய உற்பத்தி அந்த நாட்டுக்கே போதாது
28. லண்டனில் ஒரு கார் நகரும் சராசரி வேகம் நூறாண்டுகளுக்கு முந்தைய குதிரை வண்டியின் வேகத்திற்கு சமம்

No comments:

Post a Comment