Wednesday, August 26, 2015

நீங்களும் சட்டமேதைகளே......

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம். நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்..அடிப்படைச்சட்டங்கள் பற்றிய அறிவு இருந்தாலே போதுமானது.
(1)இந்திய தண்டனைச்சட்டம்,
(2)குற்ற விசாரணைமுறைச் சட்டம்,
(3)இந்திய சாட்சிய சட்டம்,
(4)இந்திய அரசியல் சாசனம்,
(5)தகவல் அறியும் சட்டம்-2005,
(6)உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம்,
(7)மோட்டார் வாகனச் சட்டம்,
(8)நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்,
(9)பெண்கள் பாதுகாப்புச் சட்டம்-2010 
(10)தொழிலாளர் நலச்சட்டம்
  இவை போன்று இன்னும் ஏராளமான சட்டங்கள் உள்ளன.இவற்றில்  தங்களுக்குத் தேவைப்படுகின்ற சட்டங்களையாவது தெரிந்துகொள்ளுங்க.....

அதற்காகத்தாங்க
             திரு.திண்டல்  சுப்ரமணியம் பெருமாள் ஐயா அவர்கள் சட்டப்புத்தகங்கள் படிப்பதைப் வழக்கமாக்கிக்கொள்ளுங்க குறிப்பாக தேவையான சட்டப் புத்தகங்களை படிக்க தவறாதீங்க என்று கூறுகிறார்..

                       தவறு தண்டிக்கப்பட வேண்டும்,தண்டனைக்கு ஆளாகும் நிரபராதிகள் உரிய நிவாரணத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும்..என்பது எனது நிலைப்பாடு ஆகும்..

No comments:

Post a Comment